3மோசே யெகோவாவுடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்திரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர்கள் யாவரும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள்.
4அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா.
5சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் மகன் சாப்பாத்.
6யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் மகன் காலேப்.
7இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் மகன் ஈகால்.
8எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் மகன் ஓசேயா.