9பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் மகன் பல்த்தி.
10செபுலோன் கோத்திரத்தில் சோதியின் மகன் காதியேல்.
11யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி.
12தாண் கோத்திரத்தில் கெமல்லியின் மகன் அம்மியேல்.
13ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் மகன் சேத்தூர்.
14நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் மகன் நாகபி.
15காத் கோத்திரத்தில் மாகியின் மகன் கூவேல்.
16தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான்.
17அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
18தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே குடியிருக்கிற மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,