53உயிருள்ள குருவியைப் பட்டணத்திற்கு வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாக இருக்கும்”.
54இது சகலவித தொழுநோய்க்கும், சொறிக்கும்,
55உடைப் பூசணத்திற்கும், வீட்டுப்பூசணத்திற்கும்,
56தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் உரிய விதிமுறை.