Text copied!
Bibles in Tamil

யோவா 7:14-15 in Tamil

Help us?

யோவா 7:14-15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார்.
15 அப்பொழுது யூதர்கள்: இவர் படிக்காதவராக இருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
யோவா 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்