Text copied!
Bibles in Tamil

நீதி 8:31-32 in Tamil

Help us?

நீதி 8:31-32 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
32 ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
நீதி 8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்