Text copied!
Bibles in Tamil

சங் 37:29-30 in Tamil

Help us?

சங் 37:29-30 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.
30 நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
சங் 37 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்