Text copied!
Bibles in Tamil

சங் 34:17-19 in Tamil

Help us?

சங் 34:17-19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
18 உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார்.
19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும், யெகோவா அவைகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார்.
சங் 34 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்